அனைவருக்கும் கோடன கோடி நன்றி.....
அகில இந்திய ஊடகவியலாளர் அசோசியேசனுக்கு நன்றி, தேசிய தலைவர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...நமஸ்கர், ஐயா,உங்கள் ஆசீர்வாதத்திற்கும், உங்கள் ஆதரவிற்கும் நன்றி,அகில இந்திய ஊடக அசோசியேசன் சார்பாக நடந்த வாக்களிப்பு முறையில் பெரும்பான்மையுடன்சென்னை மாவட்டத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.நாள்: 01-04-2024 திங்கட்கிழமை முதல் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் இருப்பினும் எங்களது குடும்ப உறவான நமது சென்னையின் உறவுகள் முன்னிலையில் சென்னை திருவெற்றியூரில் 08-04-24 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தனியார் ஹாலில் பதவியேற்பு விழா & ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை ஆதரித்து தேர்தலில் வெற்றிபெற செய்த சென்னையின் அகில இந்திய ஊடக அசோசியேசன் உறுப்பினர்களுக்கு சிறப்பு நன்றி.என்னை ஆசிர்வதித்து என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய அகில இந்திய ஊடகவியலாளர் அசோசியேசனின் தேசிய தலைவர் திரு.மகேஷ் சர்மா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் திரு.ஹேமந்த் சர்மா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தேசியக் குழு மற்றும் மாநிலக் குழுவின் அறிவுறுத்தல்களின்படி, சமூகத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி, சமூகத்தின் வளர்ச்சிக்கும், சமூக உறுப்பினர்களின் நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் கடுமையாக உழைப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.உங்கள்M.கார்த்திகேயன் தலைவர் சென்னைஅகில இந்திய ஊடக அசோசியேசன்மொபைல்- 9443916341